தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 05


ஆவி, ஆத்துமாவின், மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்

பொருளடக்கம் ஒன்று

1-0  மனிதனுடைய ஆவி ஆத்துமா, சரீரத்தின் மரணம். 
 
1-1 மனிதனுடைய மனசாட்சிப்பிரமாணதின் நன்மை தீமைகள் அவன் இருதயத்தில் உயிர் அடைய வேண்டும், அல்லது கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை தன்னுடைய ஆவி ஆத்துமாவில், ஏற்றுக் கொள்ள வேண்டும்; அப்பொழுது தன்னுடைய ஆவி ஆத்துமா, சரீரத்தின் மரணத்தை அறிந்து உணர்ந்து கொள்ள முடியும். Rom_5:12-14 , Rom_7:7-10, Rom_2:14-16, Eph_2:1-5,
 
1-2 மனிதனுடைய மனசாட்சிப்பிரமாணதின் நன்மை தீமைகள் அவன் இருதயத்தில் உயிர் அடையாமல் இருக்கும்பொழுது அல்லது கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை தன்னுடைய ஆவி, ஆத்துமாவில் அறிந்து உணர்ந்து கொள்ளாமல் இருக்கும்பொழுது அவன் தன்னுடைய ஆவி, ஆத்துமா சரீரத்தின் மரணத்தை அறிந்து உணர்ந்து கொள்ளாமல்; ஆதாம் முதல் இந்தக்காலம் வரை பாவம் செய்யாதவர்களையும் தொடர்ந்து ஆளுகை செய்து கொண்டு வரும் மரணத்திலே நிலைத்திருக்கிறான்.
 
1-3 செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல் / ஆவி, ஆத்துமாவில் பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் கிரியை களிலிருந்து மனந்திரும்புதல் Heb_6:1-2, 1Co_15:26, 1Co_15:54, 2Co_5:1-5, Jam_1:15, Isa_59:4, Ecc_7:25-26, Joh_5:24, Joh_8:51, Heb_9:14, Psa_115:17-18, Rom_8:2, Pro_14:27, Psa_33:18, Psa_68:20, Hos_13:14, 
 
1-4 பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம் எனவே விலகியிருக்க வேண்டிய முதல் சத்துருவும் மரணம். எப்படி எழுத்தின்படி சரீர மரணத்தை உண்டாக்கும் பல காரியங்களை அறிந்து கொண்டு தன்னுடைய மனதை திருப்பி சரீர மரணம் உண்டாகாமல் காத்துக்கொள்ளுகிறோமோ அதுபோல; ஆவி ஆத்துமாவில், பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் காரியங்களின் கிரியைகளை அறிந்து கொண்டு, தன்னுடைய ஆவி ஆத்துமாவை பாவத்திலிருந்து மனதை திருப்பி, ஆவி ஆத்துமாவில் மரணம் உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும்; இவைகளை அறியாமல் இருந்தால் அறியாமையே ஒரு பாவமாக கருதப்படும், இது ஆவி ஆத்துமாவில் தொடர்ந்து மரணத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும்.
 
1-5 இந்த பூமியில் ஒருவன் தன் சரீரம் உயிரோடிருக்கும் நாள் வரை, அவன் ஆவி ஆத்துமா பாவத்தின் மூலம் மரணத்தை உண்டாக்கும் காரியங்களை அறியாமல் சிக்கிக்கொண்டு, அவன் ஆவி, ஆத்துமா மரணத்தை ருசிபார்க்கும்போது / சந்திக்கும்போது; அவன் மீண்டும் ஆவி, ஆத்துமாவில் பிழைத்து ஜீவனோடிருக்கும் படி கிறிஸ்துவின் ஜீவனுடைய ஆவியின் பிராமணத்தினால் தேவ னுடைய நித்திய ஜீவ வார்த்தைகள் இலவசமாக கொடுக் கப்பட்டுள்ளது. 
 
அவைகளை ஏற்றுக்கொண்டு மீண்டும் ஆவி, ஆத்து மாவில் பிழைக்கவே பிழைக்கலாம். ஒருவன் மீண்டும் ஆவி, ஆத்துமாவில் பாவத்தின் மூலம் உண்டாகும் மரணத்தை தவிர்க்க / சந்திக்காமல் இருக்கும்படி இவைகளை பற்றின எல்லா காரியங்களின் கிரியைகளையும் தேவ வசனத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
1-6 ஒருவன் தன்னுடைய ஆவி, ஆத்துமா மரணத்தை சந்தித்த பின்பு, தேவனுடைய நித்திய ஜீவ வார்த்தைகளை அறியாமல் இருக்கும்போதோ, அல்லது அவைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் போதோ, அவர்களின் இந்த நிலை அவர்களின் சரீர மரணத்தை தூண்டி விட்டு நாளடைவில் தாங்களாகவே சரீர மரணத்தை தேடிக்கொள்ளுவார்கள் அல்லது பாவத்தின் சம்பளமாகிய மரணம் அவர்களை சந்திக்கும். 
 
1-7 ஆவி, ஆத்துமாவில் மரணத்தை உண்டாக்கும் கிரியைகள் ஏற்படக் மூலக் காரணமானவைகள்
 
1. ஜென்ம பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Joh_5:24, Joh_8:51, Rom_1:28-32, Rom_6:13-16, Rom_6:23, Jam_1:15, Gal_5:17-26,
 
2-1 தேவனுக்கு விரோதமான கரும பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் 1Sa_2:25, Luk_12:10, Luk_15:21, Gen_39:9, 1Jo_5:16-17, Lev_10:1-11, 2Ch_26:16, 2Sa_24:1-10,
 
2-2 மனிதனுக்கு விரோதமான கரும பாவத்தினால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Rom_5:12-14, Rom_6:20-23, Mat_23:23-28, Luk_11:39-44 , Eze_18:9-13, 2Ti_2:19-21, Eze_33:1-9,
 
3. நியாயப்பிரமாண நீதியின் மூலம் நீதியின் பிரமாணத்தை அடைய முயற்சி செய்வதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Gen_2:16-17, Rom_7:8-13, Rom_9:29-32, Gal_3:10-12, Gal_3:2-5, Gal_2:16, Gal_5:4, (Rom_3:27-28 ) Phi_3:9, Rom_3:20-21, 1Ti_1:8-11, Gal_6:12-13, Rom_2:27-29, 1Ti_1:5-7, Rom_8:13, Luk_24:5-6, Mat_22:29-33, Luk_20:37-38, Isa_8:19, 2Jo_1:7-10, Rom_10:1-10, Deu_30:11-14, 1Jo_4:1-6, 
 
4. இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்ட பொருளை பின்பற்றாமல் மீண்டும் நியாயப்பிரமாணத்தின் நிழலாட்டமான வைகளையே தொடர்ந்து பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Rom_7:1-6, 1Co_5:1-9, Amo_2:7, Gal_2:18-19, Deu_18:19-22, Job_5:1, Rom_8:10-12, Gal_3:10-13, Gal_4:20-31, Gal_5:1-10,
 
5. நிழலாட்டமானவைகளையே பொருளாக விசுவாசித்து அவைகளை பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் Mat_23:13-28, Mat_15:1-9, Mar_7:1-13, Heb_9:8-10, Heb_13:8-10, 1Co_11:24-34, 1Ti_6:3-4, Rom_2:23-29, Col_2:11-23, Heb_10:1,
 
6. நிழலாட்டமானவைகளை தாங்களாகவே பொருளுக்கு மாற்றிக்கொண்டு அவைகளை பின்பற்றுவதால் ஆவி, ஆத்துமாவில் மரணம் 1Co_11:23-30, 1Ti_4:1-6, Col_2:16-23, Zep_1:7-10, Luk_4:1-12, Isa_17:10-13, Mat_15:1-20, Isa_66:17, Isa_65:3-5, Amo_6:13, Psa_2:1-12, Amo_7:17, Heb_13:10, Hab_2:3-6, Isa_41:21-24, 
 
7. தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் முதலாம் மரணம் :-
 
சரீரத்தில் தேவனுடைய ரூபமும் சாயலும் இழந்தவர்களாக ஆவி, ஆத்துமா சரீரம், அக்கினி நரகத்திலிருந்து விடுதலையாக்கப்படுதல். 1Co_5:1-5, Psa_49:14, Job_14:20, Job_18:14, 1Co_15:35-44, 1Pe_4:5-6, Dan_12:1-3, Joh_5:25-29, Rth_2:20, Jam_2:13, Rev_20:11-15, Rev_20:5-6, 
 
8. தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் இரண்டாம் மரணம் :- ஆவி, ஆத்துமா சரீரம், தேவனுடைய ரூபத்துடனும் சாயலுடனும் அக்கினி நரகத்தில் தள்ளப்படுதல். Rev_2:11, Rev_20:11-15, Act_10:42, Rom_14:9, 2Ti_4:1
 
1-8 ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரண மான கிரியைகளிலிருந்து மனந்திரும்பும் வழிமுறைகள் :-
 
1 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிக்கை செய்து ஆவி ஆத்துமாவில் நல் மனம் பொருந்தி மனந்திரும்புதல் Deu_30:11-14, Rom_10:1-10, 2Jo_1:7-10, 1Jo_4:1-6, Psa_110:3, Mic_5:7, Mat_5:21-26, Job_22:21-30, Job_28:12-14, Job_28:20-22, Rom_8:10-18, Eph_5:26, Jam_1:17-18, 1Pe_1:4, 1Pe_1:23, Deu_32:2 Hos_6:1-3, Psa_72:6, Job_14:14, Job_26:1-5Act_10:42, Rom_14:9, 2Ti_4:1
 
2 சத்திய வசனங்களுக்கு நல் மனம் பொருந்தாதவர்களை தேவன் கடிந்து கொண்டு சிட்சித்து மனந்திரும்புதல். . Rom_8:28-33, Joh_3:27, Deu_8:5-6, 1Co_11:32, Job_5:17, Pro_3:11-12, Heb_12:5-13, Rev_3:19, Luk_20:18, Eph_1:8-12, 1Th_1:1-10, Tit_1:3-4, 1Pe_2:6-9, 2Ti_2:9-13, Mat_21:44,
 
3 மனம் திரும்பியவர்கள் நித்திய ஜீவ விசுவாசத்திலிருந்து வழி விலகி, ஆவி ஆத்துமாவில் மரிக்கும்போது; மீண்டும் அவர்கள் மனந்திரும்பும்படி தேவன் வாய்ப்பு கொடுப்பது. Eze_33:1-20, Eze_37:1-14, Joh_5:27-47, Dan_12:1-3, Job_22:21-30, Job_14:7-9, Rom_11:12-16, Rom_11:23-36, Dan_4:1-37, Dan_5:18-21, 
 
1-9 இரண்டாவது முறை ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரணமான செயல்கள்:- Mat_23:25-28, Mat_15:18-20, Gal_5:17-21, Rom_7:4-11, 2Ti_3:1-7, Jam_1:15, Jam_2:10, 
 
1 கிறிஸ்து பாவத்தை ஆக்கினைத்தீர்ப்பு செய்யும் வழிமுறைகளை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது Rom_8:1-7, 1Pe_3:18, Eph_2:6-22, Heb_10:1-39, 
 
2 கீழ்ப்படியாமல் போன ஆவிகளுக்கு கிறிஸ்து சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது 1Pe_3:18-21, 1Pe_4:5-6, Eph_4:7-16, Psa_68:18-20, 
 
3 அடிமைக்கு எஜமானே சுவிசேஷம் அறிவிக்கும் முறையைப் பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது Gal_4:29-30, 1Co_3:1-3, Gal_4:3-8, Rom_6:16, 2Pe_2:19, Joh_8:34, Gal_4:6-7, Rom_8:5-17, Gal_4:19-31, Gal_5:16-17, Pro_29:19-21, Pro_30:22-23, Isa_3:12, Pro_19:10,
 
4 தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள், நீதிமான்களின் ஞானத்தை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது. Eph_2:1-2, Eph_6:12, Eph_2:3-10, Tit_3:3-8, Rom_8:5-17, Col_3:1-10, Mat_5:29-30, Rom_6:19, Psa_49:14, Job_21:19-22, 2Ti_3:1-7, Rom_7:4-11, Jam_1:15, Rom_5:17-21, 1Co_9:24-27, 2Co_10:4-6
 
5 மாம்ச திரையின் வழியாக ஜீவ மார்க்கத்திற்கு செல்லும் கிறிஸ்துவின் முறையைப்பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது. Heb_9:1-28, Heb_10:1-23, 2Co_5:1-4, 2Pe_1:13, Heb_13:9-13, 1Pe_4:16
 
6 தேவ வார்த்தைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் போதனையில்லாமல் நற்கிரியைகள் மூலம் மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி ஆவி, ஆத்துமாவில் நல்மனம் பொருந்தாமல் இருப்பது. . 1Pe_3:1-2, 1Pe_4:16, 
 
7 கிறிஸ்துவின் நித்திய ஜீவ வார்த்தைகளை பின்பற்றி மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து நீங்கலாகி மனந்திரும்பாமல், ஸ்திரீயாகிய சபையின் உபசேதத்தின்படி மனந் திரும்புகிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமானாக இருப்பது எப்படி? Job_15:1-35, Job_25:4, Job_39:1-8, Pro_1:10-19, Pro_2:1-22, Pro_5:1-23, Pro_6:23-35, Pro_7:1-27, Pro_9:13-18, Isa_4:1, Isa_3:12, Rev_18:1-24, Job_15:14, 
 
8 இரண்டாவது முறை ஆவி, ஆத்துமாவில் மரணம் உண்டாவதற்கு காரணமான கிரியைகளிலிருந்து மனந்திரும்பாமல் போனவர்கள் Jud_1:1-25, 2Pe_2:1-22, 2Pe_1:4-9, Heb_6:4-9


Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries