தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 17


ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் - தேவனுடைய ஆவியில் பிழைத்திருக்கிறவர்களுக்காக தேவனுடைய இராஜ்யமாகிய ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டு உபத்திரவ காலத்திற்கு நடைமுறைக்கு வருகிறது.

பொருளடக்கம் 7-0

தேவனுடைய ஏழு முத்திரைகளையுடைய ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் யூதர்களுக்கு விரோதமாக எழும்பும் ஆவிக்குரிய துன்மார்கர்களாகிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும்.

1-0 ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் ஆவிக்குரிய துன்மார்கர்களாகிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும் 

2-0 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகளும் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைககளும்:- 

3-0 தேவனுடைய ஏழு முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கர்கள், நியாயத்தீர்ப்பில் பங்கடையும் வழிமுறைகள். 

4-0 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளும் யூதர்களின் தேவபக்தி வைராக்கியமும் 

1-0 ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் ஆவிக்குரிய துன்மார்கர்களாகிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும் 

1-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த வேத எழுத்துக்கள் தேவனுடைய விரலினால் எழுதப்பட் டவைகள். 

1-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற வேத பாரகனுடைய எழுத்துக்கள் மனுஷனுடைய எழுத்தாணியினால் எழுதப்பட்டவைகள். 

2-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, தேவ நீதியின் வார்த்தைகள், இருதயத்திலிருந்து உயிர்ப்பிக்கப்படுகிறது. 

2-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, மனுஷனுடைய நீதியின் வார்த்தைகள், வாயிலிருந்து வெளிப்படுகிறது. 

3-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, தேவ ஆவியின் கிரியைகளினால் இருதயத்திலிருந்து தேவ நீதியின் பிரமாணங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறது. 

3-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, மனுஷ ஆவியின் கிரியைகளினால் வாயிலிருந்து சுய நீதியின் கற்பனைகள் உயிர்ப்பிக்கப்படுகிறது. 

4-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, பரிசுத்த பாஷையை, தேவ வார்த்தைகளோடு சஞ்சரித்து கற்றுக்கொள்ளுதல். 

4-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, கலப்பட பாஷையை ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளோடு சஞ்சரித்து கற்றுக்கொள்ளுதல். 

5-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, பரிசுத்த பாஷையை தேவ வார்த்தைகளோடு சஞ்சரித்து தெளிவாக பேசுவதற்கு கற்றுக்கொள்ளுதல். 

5-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கலப்பட பாஷையில் நாளுக்கு நாள் மேலும் கலப்படம் பெருகுவதற்கு; ஆசரியர்களும் லேவியர்களும், ஜாதிகளுடைய ஆசரிப்பு முறைகளோடு சஞ்சரித்து கொண்டிருக்கிறார்கள். 

6-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த பாஷையினால்; ஒரு மனமும் ஐக்கியமும் நாளுக்கு நாள் மேலும் பெருகிறது.¹ 

6-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, கலப்பட பாஷையினால் பிரிவினைகளும், மார்க்க பேதங்களும் நாளுக்கு நாள் மேலும் பெருகிறது. 

7-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற பரிசுத்த பாஷையினால்; சுரமண்டலத்தில் சீயோனின் பாடல்களைப் பாடி ஒரு மனதோடு தேவனுக்கு ஆராதனை செய்வது. ¹ 

7-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கலப்பட பாஷையினால்; பிரிவினைகளோடும், மார்க்க பேதங்களோடும், புலம்பல்களைபாடி, தேவனை தூசித்துக் கொண்டிருப்பது. 

8-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, விசுவாச அளவுப் பிரமாணங்களின்படி உள்ள தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை; தேவ ஆவியில் காத்திருந்து தேவனால் பெற்றுக்கொள்ளுதல் 

8-2. ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற, கன நித்திரையின் ஆவியில் சுய திட்டங்களின்படி உள்ள சுய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்பை; தாங்களாகவே காத்திருந்து உருவாக்கிக் கொள்ளுதல் 

1-0 ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்களும் ஆவிக்குரிய துன்மார்கர்களாகிய இஸ்ரவேலர்களின் அடையாளங்களும் ஆவிக்குரிய யூதர்களின் அடையாளங்கள் 

ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விசுவாசத்தினால் வரும் தேவநீதி, எவர்களுக்குள்ளும், எவர்கள் மேலும் பலிக்கும் வித்தியாசமே இல்லை, விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். Rom_3:20-31, Rom_5:14-21, Isa_3:10-11, Rom_4:5-12, Isa_65:8-9, Amo_9:9 , 

ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளங்கள் 

ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப் படுத்தும், அவிசுவாசத்தினால் வரும் இடறல்கள் எவர்களுக்குள்ளும், எவர்கள் மேலும் பலிக்கும் வித்தியாசமே இல்லை, இடறல்கள் தேவனால் நியமிக்கப்பட்டிருக்கிறது, யார்? மூலம் இடறல்கள் வருகிறதோ! அவனுக்கு ஐயோ! Luk_17:1-5, Mat_18:1-10, Isa_8:14-15, 1Pe_2:4-8, Hos_14:9, 

1-1, ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற பரிசுத்த வேத எழுத்துக்கள், தேவனுடைய விரலினால் எழுதப்பட் டவைகள்:- 

தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட பரிசுத்த வேத எழுத்துக்களை, இருதயத்தில் வாசித்து, ஏற்றுக்கொண்டு சிந்தித்து, தியானித்து, அந்த பரிசுத்த எழுத்துக்களையே மீண்டும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களுக்கு, மோசேயை போல முகம் பிரகாசிக்கிறது Exo_32:15-16, Exo_34:27-35, Exo_31:18, Luk_8:11, 2Ti_3:15-21, 1Pe_1:23, Joh_8:6, 1Jo_3:9-10, 2Co_3:2-3, 2Co_3:7-12, Tit_1:9, 2Co_3:13-18, 2Pe_2:17-21, Rom_2:27-29, 

1-2, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற வேத பாரகனுடைய கள்ள எழுத்துக்கள் மனுஷனுடைய கள்ள எழுத்தாணி யினால் எழுதப்பட் டவைகள். 

வேத பாரகனுடைய கள்ள எழுத்தாணியினால் எழுதப்பட்ட மனுஷ எழுத்துக்களை, இருதயத்தில் வாசித்து, சிந்தித்து, தியானித்து, அந்த எழுத்துக்களையே மீண்டும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களுக்கு, அவர்களுடைய, இருதயத்திலும், முகத்திலும் நாளுக்கு நாள் இருளும் அறியாமையும் பிரகாசிக்கிறது. Jer_8:8-12, Eze_8:8-12, Eze_9:4-10, Mat_15:13-14, Isa_17:10-11, Amo_2:11-16, Isa_5:18-23, 

2-1, ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற , தேவ நீதியின் வார்த்தைகள், இருதயத்திலிருந்து உயிர்ப்பிக்கப்படுகிறது :- 

பரிசுத்த வேத எழுத்துக்களால் இருதயத்தில் எழுதப்பட்ட தேவ வார்த்தைகளின் நன்மை தீமைகளை, பகுத்தறியும் ஞானத்தின் மூலம் ஒரு தேவ நீதியின் வசனம் இருதயத்தில் உயிர்ப்பிக்கப் படுகிறது /உருவாக்கப்படுகிறது. 

Rom_10:1-10, Deu_30:11-20, Psa_137:5-6, Heb_5:12-14, Amo_5:10-15 Jer_23:28-29, Jer_20:7-9, Psa_39:1-3, Jer_23:18-24, Act_17:27-28 , Jer_23:25-32, Jer_23:33-40, Isa_41:21-24, Isa_41:25-29, Phi_3:9-11, Jer_12:1-2, Eze_33:31-33, Isa_29:9-14, Isa_48:1-2, Isa_58:1-2, Mat_15:8-9, Mar_7:6-7, 

2-2,ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற , மனுஷனுடைய நீதியின் வார்த்தைகள், வாயிலிருந்து வெளிப்படுகிறது. 

Jer_12:1-3, Eze_33:31-33, Phi_3:9-11, 1Co_2:11-16, Jer_5:23-31, Jer_9:3-9, Jer_14:14-16, Jer_23:25-32, Jer_23:33-40, Eze_22:23-31, 1Th_2:13 , Mat_23:25-28, Joh_7:15-18, 2Ti_2:17-18, 

தேவன் எங்களோடிருக்கிறார் என்று சொல்லுகிற வர்களுடைய இருதயத்தில் தேவ நீதியின் வசனம் இல்லாத படியினால் அநேகர் விசுவாசத்தில் இடறிவிழுந்து கொண்டிருக் கிறார்கள். Psa_97:10, Amo_5:12-15, Heb_5:12-14, Hag_2:4-5, Mic_3:10-12, Luk_2:41-49, 

தேவனே நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லுகிறவர்களுடைய இருதயத்தில் தேவனுடைய நீதியின் வசனங்கள் இல்லாதபடியால் தேவன் அவர்களை நோக்கி, நான் உங்களை அறியேன் என்று சொல்லுகிறார். 

Hos_8:1-4, Nah_1:7, Tit_1:15-16, 2Ti_2:19-21, Jer_9:3-7, 1Co_8:3, Isa_48:1-2, Isa_58:1-2, 1Jo_4:13, 1Jo_4:7-8, 1Jo_2:3-5, 1Jo_3:6, Isa_5:13-14, Hos_6:6, Hos_6:1-3, R0m_10:1-3, Psa_138:6, 

3-1, ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற தேவ நீதியினுடைய விசுவாச வார்த்தையின் கிரியைகளினால் நீதிமான் ஆவியில் பிழைக்கிறான். 

இருதயத்தில் உயிர்ப்பிக்கப்பட்ட ஒரு நீதியின் வசனத்தின் விசுவாசத்திலிருந்து அதனுடைய கிரியைகளுக்கு முன்னேறி, மீண்டும் இரண்டாவது நீதியின் வசனத்தின் விசுவாசத்திற்கு முன்னேறும்போது, விசுவாசத்திலிருந்து விசுவாசத்திற்கு முன்னேறி, நீதிமான் ஆவியின் கிரியைகளினால் பிழைக்கிறான். இப்படி தேவ நீதியின் பல விசுவாச வார்த்தைகளுக்கு முன்னேறும்போது, நியாயப் பிரமாணமும் தீர்க்க தரிசனங்களும் சாட்சியிடுகிற தேவ நீதியின் பிரமாணத்திற்கு முன்னேறி, தேவ நீதியின் விசுவாசத்தினால் நீதி மான் ஆவியின் கிரியைகளில் பிழைக்கிறான். Rom_1:17, Gal_5:4-6, Jam_2:14-22 , Jam_2:26, 1Jo_2:3-6, Rom_3:20-22, 

3-1-2 ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற, தேவ ஆவியின் கிரியைகளினால் இருதயத்திலிருந்து தேவ நீதியின் பிரமாணங்கள் உயிர்ப்பிக்கப்படுகிறது :- 

ஒருவனுடைய பாவ மாம்சத்திலே, வாசம் செய்யும் பாவப் பிரமாணத்தையே, அவனுடைய பாவத்தை போக்கும் பலியாக, அவனால் கட்டப்பட்டு, அவனுடைய பாவ மாம்சத்திலே, அவனே அவைகளை தேவ ஆவியினால் அக்கினித் தீர்ப்பு செய்யும்போது, அவனுடைய இருதயத்தில் ஜீவனுடைய ஆவியினால் தேவ நீதியின் பிரமாணத்தின் கிரியைகள் உயிர்ப்பிக்கப்படுகிறது. Rom_7:22-25, Rom_8:1-4, 1Pe_3:17-19, Rom_6:16-18, Rom_8:10, 1Pe_2:24, 2Pe_2:19-22, 1Jo_3:11-12, Gen_4:5-7, 1Pe_4:12-19, 

3-2, ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற , மனுஷ ஆவியின் கிரியைகளினால் வாயிலிருந்து சுய நீதியின் கற்பனைகள் உயிர்ப்பிக்கப்படுகிறது / வெளிப்படுத்துகிறது. 

Isa_29:9-14, Mat_15:8-9, Mar_7:6-9, Col_2:16-23, Heb_9:8-10, Tit_1:10-16, Joh_7:16-17, Act_2:42-47, 1Ti_4:1-6, 1Ti_6:3-5, 2Ti_4:2-5, Tit_2:8, 2Jo_1:7-11, Mic_3:9-12, 

4-1-1, ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற , பரிசுத்த பாஷையை, தேவ வார்த்தைகளோடு சஞ்சரித்து கற்றுக்கொள்ளுதல் :- 

ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற , பரிசுத்த பாஷையை,தேவனோடு சஞ்சரித்து சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுதல் / தேவ நீதியின் விசுவாச வார்த்தைகளோடு சஞ்சரித்து சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுதல் 

Gen_6:8-9, Mal_2:1-4, Mal_2:5-8, Jer_23:18-22, Isa_41:21-24, Psa_137:5-6, Psa_1:1-6, 2Ti_2:15-21, Jer_51:50, Joh_10:35, Amo_3:6-7, Psa_25:12, 

4-1-2 சுரமண்டலத்தின் மூலம் உவமை மொழிகளின் இரக சியங்கள், சுத்தமான பாஷையை வெளிப்படுத்துகிறது. 

ஒருவனுடைய அறிவாகிய சுரமண்டலத்தில் தேவ நீதியின் விசுவாச வார்த்தைகளை, பகுத்தறிந்து தியானிக்கிற செயல் முறை களினால், உவமை மொழிகளில் மறைபொருளாக இருக்கிற பரலோக இராஜ்ஜியத்தின் இரகசியங்கள் அவனுடைய இருதயத்தில் உணர்த்தப்பட்டு அவனுடைய காதுகளில் சுத்தமான பாஷையின் வார்த்தைகள் வெளிப்படுகிறது. 

4-1-3 சுரமண்டல இசைக் கருவியை இசைக்கும்போது அதிலிருந்து ஏழு வித்தியாசமான சுரங்களின் இராகங்கள் வெளிப் படுகிறது, அதுபோல ஒருவனுடைய அறிவாகிய சுரமண்டலத்தில் தேவனுடைய குணாதிசயங்களின் 1. கற்பனைகள் 2. பிரமாணங்கள் 3. கட்டளைகள் 4. சாட்சிகள் 5. வழிகள் 6. காலங்கள் 7. நியாத்தீர்ப்பு கள் ஆகிய இவைகள் சுரமண்டலத்தின் ஏழு இராகங்களைப் போல அவனுடைய இருதயத்தில் உணர்த்தப்பட்டு, அவனுடைய காது களில் சுத்தமான பாஷையின் வார்த்தைகள் வெளிப்படுத்தப் படுகிறது. 

Psa_49:4, Psa_78:2, Psa_92:1-3, Isa_64:4-5, Mat_13:10-17, 1Co_2:5-10, 1Co_2:11-16, 1Co_14:15, Isa_59:13-16, Mat_13:34-35, Mar_4:33-34, Isa_6:9-10, Eze_20:49, 1Ch_25:1, 2Ch_29:25, Luk_8:10, Eze_26:13, Job_30:31 Psa_33:2, Rev_18:32, Rev_5:8-10, Rev_14:1-5, Rev_4:6, Rev_15:2, 

4-1-4 ஒரு குறிப்பிட்ட பாட்டின் தாளத்திற்கு ஏற்றபடி, சுரமண்டலத்தின் ஏழு சுரங்களின் இராகங்களை ஒருங்கிணைந்து, அந்த பாட்டின் வரிசைகளுக்கேற்ற படியுள்ள இணையான சுரமண்ட லத்தின் இராகங்களை, வரிசைப்படுத்தி வெளிப்படுத்தும்போது, அது அந்த பாட்டின் தாளத்திற்கு ஏற்ற இசையாக வெளிப்படுகிறது 

அது போல, வேத வாக்கியங்களில் உள்ள ஒரு உவமையின் பொருளை அறிந்து கொள்ளுவதற்கு, அந்த உவமையின் வார்த்தை களுக்கு இணையாக உள்ள தேவ நீதியின் வார்த்தைகளை, தேவ நீதியின் பிரமாணங்களிலிருந்து ஒன்று திரட்டி, அவைகளை உவமையின் வார்த்தைகளுக்கு இணையாக வரிசைப்படுத்தி, வாசிக்கும் போது , அந்த உவமையின் மறைபொருளான இரகசியங்களை சுத்தமான பாஷை வெளிப்படுத்துகிறது. 

4-1-5 ஆவிக்குரிய யூதர்கள், ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளை விட்டு வெளியே வந்து, தேவனுடைய ஆசரிப்பு முறைகளை பின் பற்றுவதற்காக, எருசலேமிற்கும் / கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், சீயோனுக்கும் / கர்த்தருடைய வேதத்திற்கும் வந்து சேருகிறவர்கள் சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். Jer_31:1-14, Ezr_1:3-4, Isa_10:15-23, Isa_45:20-22, Rom_9:24-28, Hos_1:7-11, Eze_12:15-16, Mic_2:10-13, Mic_5:7-9, Zec_8:14-23, Isa_2:1-4, Mic_4:1-3, Jer_50:4-8, 

4-1-6 இடறுதலுக்கு தப்பினவர்களை தேவன் ஒரு சிறிய கூட்டமாக மீதியாக வைப்பதால் சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். Isa_1:8-10,Rom_9:24-29,Jer_23:14-17, Ezr_9:8, 

4-1-7 தேவனுடைய தீர்க்க தரிசிகளில் நான் ஒருவன் மட்டும் மீதியாக இருக்கிறேன் என்பவர்கள், சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். 

Rom_11:1-6, 1Ki_19:10-18, Jer_23:9-13, Jer_23:25-32, Isa_65:2-7, Isa_65:8-9, Isa_65:13-16, Hos_2:8, Hos_2:13-20, Jos_7:26, Isa_65:10-12, 

4-1-8 கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வரும் இடறுதலுக்கு தப்பின யூதர்கள் எருசலேமில் / கர்த்தருடைய வார்த்தைகளில் காத்திருப்பதால் சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். Act_1:12-15, Act_2:16-21, Joe_2:28-32, Luk_12:31-37, Act_2:36-42, 

4-1-9 கிறிஸ்துவின் விசுவாசத்தினால் வரும் இடறுதலுக்கு தப்பின யூதர்கள், யூதேயா தேசத்தில் தேவனுடைய ஆசரிப்பு முறை களில் காத்திருப்பதால் சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளு கிறார்கள். 2Ki_17:18-20, Jer_50:19-20, Isa_37:30-32, 1Ki_19:29-31, Jdg_5:9-13, 1Ki_12:13-20, 

4-1-10 தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு தப்பி மிதியானவர்கள்; எருசலேமில் / தேவனுடைய வார்த்தைகளில் நிலைத்திருப்பதால் சுத்தமான பாஷையைக் கற்றுக் கொள்ளுகிறார்கள். Isa_4:3-6, Oba_1:17-18, Eze_14:19-23, Isa_24:1-15, Isa_17:1-6, Isa_10:15-23, Zep_3:12-20, Amo_5:14-15 , Isa_28:5-13, Isa_28:14-21, Heb_6:12, Deu_4:27, 

4-2. ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற , கலப்பட பாஷைகளின் ஆரம்பம்:- 

ஆவிக்குரிய இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுடைய ஆசரிப்பு முறைகளையும், ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளையும் கலந்து, கலப்பட ஆசரிப்பு முறைகளை பின்பற்றுகிறபடியால் , இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் , கலப்பட பாஷைகள் ஆரம்பமாகிறது. 2Ki_17:32-41, Neh_13:23-24, Jdg_2:10-17, Jdg_2:18-23, Jdg_3:1-8, Due_7:1, Psa_83:3-7 , Lev_18:1-5, 

5-1-0. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற சுத்தமான பாஷையை தெளிவாக பேசுதல் :- 

ஆவிக்குரிய யூதர்கள், தேவனுடைய ஆசரிப்பு முறைகளின் பொருளை பின்பற்றுவதால், தேவ நீதியின் விசுவாச வார்த்தைகளின் மூலம் சுத்தமான பாஷையை தெளிவாக பேசுகிறார்கள். Rom_3:1-3, Ezr_3:8, Ezr_8:9, 2Ki_17:18-20, Num_23:8-9, Num_24:2-9, Num_21:16-18, Gen_49:8-12, Jdg_5:9-11, Joh_4:21-26, Mat_26:69-73, Zec_10:1-6 

5-2-1 ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கலப்பட பாஷைகளின் வளர்ச்சி :- 

பிரதான ஆசாரியர்களும், லேவியர்களும் தேவனுடைய உடன்படிக்கையை தள்ளி விட்டு, ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளுடன் கலந்து, கலப்பட ஆசரிப்பு முறைகளை பின்பற்றுகிறபடியால் கலப்பட பாஷைகள் பெருகுவதற்கு காரணமாக இருக்கிறார்கள். . Ezr_9:1-2, 2Ch_36:14-17, Mal_2:10-16,Mal_2:1-9, Isa_28:7-8, Jer_6:10-15, Eze_3:17-21, Eze_34:1-10, Hos_4:1-6, 

5-2-2 ஆசாரியனும், தீர்க்க தரிசியும் தேவனுடைய உடன் படிக்கையை மீறினபடியால் இடறி விழுந்து கொண்டிருக்கிறார்கள், இதனால் நாளுக்கு நாள் கலப்பட பாஷைகளில் கலப்படம் பெருகிக் கொண்டே இருக்கிறது. 

5-2-3 தேவ பக்தியுள்ள சந்ததியை உருவாக்கும் பரிசுத்த வித்து எகிப்து / கானான் தேசத்து ஜாதிகளுடன் கலந்து போயிற்று. 

எகிப்து தேசத்தின் ஜாதிகள்:- 

1. ஏதோமியர் 2. மோவாபியர் 3 இஸ்மவேலர்4. அம்மோனியர் 5. அசீரியர் 6. கேபாலர்7. அமலேக்கியர்8. பெலிஸ்தியர் Lev_18:1-5, Psa_83:1-12, 

கானான் தேசத்து ஜாதிகள்:- 

1. ஏத்தியர்2. கிர்காசியர்3. எமோரியர்4. கானானியர்5. பெரிசியர்6. ஏவியர்7. எபூசியர் Lev_18:1-5, Deu_7:1-6, 

தேவ பக்தியுள்ள சந்நதியை உருவாக்கும் பரிசுத்த வித்தான தேவனுடைய வார்த்தைகள், எகிப்து, கானான் தேசத்து ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளுடன் கலந்து போயிற்று. 1Sa_3:11-14, 1Sa_4:17-18, Isa_28:7-8, Jer_6:13-15, Mal_2:5-9, Rom_16:17-18, Eze_3:17-21, Eze_33:6-9, Eze_34:1-10, Lev_10:1-3, Isa_59:13-16, Num_22:9-12, Num_22:20-22, Num_20:7-13, Due_3:23-27, Psa_106:32-33, Ezr_9:1-2, 2Ch_36:14-19, Neh_13:23-24, Mal_2:11-16, 2Ki_17:6-12, 2Ki_17:13-23, 2Ki_17:24-31, 2Ki_17:32-41, 

5-2-4 ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள், எகிப்து கானான் தேசத்து ஜாதிகளுடன் இணைந்து அவர்களுடைய அருவருப்புகளை பின் பற்றினபடியால், தேவனுடைய ஆசரிப்பு முறைகளுடன், ஜாதிகளின் ஆசரிப்பு முறைகள் கலந்து ஒரு வினோதமான கலப்பட ஆசரிப்பு முறைகள் அந்தந்த ஜாதிகளின் குணாதியசயங் களுக்கேற்றபடி நாளுக்கு நாள் உருவாகி பெருகிக் கொண்டிருக்கிறது. 

ஆவிக்குரிய இஸ்ரலேவர்கள், எகிப்து / கானான் தேசத்து ஜாதிகளின் ஆசாரிப்பு முறைகளுடன் இணைந்து உருவான சபை ஆராதனை ஒழுங்குகளில், கிறிஸ்துவின் நாமத்தை தரித்துக் கொள்ளுவதில் ஒற்றுமையாகவும், தங்களுடைய ஆவிக்குரிய ஆகாரமான தேவனுடைய வார்த்தைகளைப் புசிப்பதிலும், தங்களுடைய நீதியின் வஸ்திரமான நீதியின் கிரியைகளை செய்வதிலும், அந்தந்த ஜாதிகளின் ஆசரிப்பு முறைகளின் குணாதிசயங்களுக்கேற்றபடி, பிரிவினைகளோடும் மார்க்க பேதங்களோடும் பிரிந்து இருக்கிறார்கள். 

6-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற சுத்தமான பாஷையினால் / பரிசுத்த ஆவியினால், ஒரு மனமும் ஐக்கியமும் உருவாகி பெருகிறது Act_2:1-8, Act_1:4-5, Act_1:12-15, Act_2:46-47, Act_5:12, Joh_14:16-21, Joh_14:22-29, Joh_16:7-13, Joh_17:14, Joh_15:7, Joh_15:16-17, 

6-2. ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற பிரிவினைகளும் மார்க்க பேதங்களும் ஆவிக்குரிய இஸ்ர வேலரின் கலப்பட பாஷையினால் பிரிவினைகளும் மார்க்க பேதங் களும் இந்நாள் வரை வளர்ந்து பெருகிக் கொண்டே இருக்கிறது.. Isa_4:1, 1Co_1:10-12, 1Co_3:1-7, 1Co_11:18-22, 1Co_12:14-27, Rom_16:17-18, 1Pe_4:10-11 , Rom_12:2-6, Jer_2:20-25, Jer_10:1-2, Eze_16:27, Eze_20:30-33, Mat_23:15, 

நீதியின் மார்க்கம் :- Psa_16:11, Act_2:28, Pro_4:11, Pro_5:6, Mat_21:32, Mat_22:16 , Mar_12:14 Luk_20:21, Heb_10:19,2Pe_2:2, 2Pe_2:21, 

7-1. ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப் படுத்துகிற பரிசுத்த பாஷையினால் சீயோனின் பாடல்களை சுரமண்டலத்தால் / ஆவி, ஆத்துமாவில் ஒரு மனதோடு, ஆவியோடும், உண்மையோடும் தேவனை துதித்து பாடி, தேவனுக்கு ஆராதானை செய்வது. Rev_4:6, Rev_5:8-10, Zep_3:9, Psa_81:2, Psa_92:2, 1Co_14:7, Rev_14:1-5, Rev_15:2, 1Co_14:15, Job_30:31, 1Ch_25:1, 2Ch_29:25, Psa_49:4, 

7-2. ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற புலம்பல்கள் :- 

ஆவிக்குரிய இஸ்ரவேலின் கலப்பட பாஷையினால் பிரிவினைகளும், மார்க்க பேதங்களும் பெருகுவதால் ஆவி, ஆத்துமாவில் புலம்பலோடு தேவனுக்கு கோபமுண்டாக்கி, தேவனை தூசித்துக் கொண்டிருக்கிறார்கள். Isa_5:7-16, Isa_56:9-12, Isa_65:2-7, Isa_65:13-14, Mal_3:13-18, Isa_66:15-17, Jer_11:9-17, Isa_50:10-11, Isa_1:10-20, Isa_1:21-31, Hos_6:6, 

8-1-1 ஆவிக்குரிய யூதர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற விசுவாச அளவுப் பிரமாணத்தின் படி தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்புகள் Act_2:1-8, Act_1:4-5, Act_1:12-15, Joh_14:16-21, Joh_14:22-29, Joh_16:7-13, Joh_17:14-23, Joh_15:7, Joh_15:16, 1Co_12:1-12, Eph_4:11-13, Zec_10:1-6, Gal_1:15-24, Gal_2:7-10, 

8-1-2 சீயோனிலிருக்கிற மூலைக்கல்லில் இடறாமல் நிலைத்திருந்தவர்களுக்கு தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஊழிய அழைப்புகள் Rom_9:29-33, Jer_11:1-8, Jer_11:9-16, Rom_11:11-16, Rom_11:17-24, Rom_11:25-36, 

8-2. ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அடையாளத்தை வெளிப்படுத்துகிற கன நித்திரை ஆவியின் ஊழிய அழைப்பு 

ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் கன நித்தியின் ஆவியில் காத்திருந்து மாயைகளின்/ ஆசீர்வாதங்களை சுந்தரித்துக் கொள்ளுவதற்காக சுய திட்டங்களின் ஊழிய அழைப்புகள் Isa_29:9-14, Isa_5:16-25, Rom_16:17-18, Isa_56:9-12, Tit_1:9-16, Hos_8:8-14, Rom_11:7-10, Psa_69:21-28, Isa_28:7-13, Gal_3:19-26, 



2-0 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகளும் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைககளும்:- 

1-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் அறிவைப் பெற்று தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவார்கள் Rev_14:1-5, Rev_19:9, 

1-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்கள்; மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும், விரோதமாகவும் இணையாகவும், விசுவாசத்திலும் கிரியைகளிலும் செயல்படுவார்கள். Rev_19:20, 

2-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

கிறிஸ்துவுடன் இருப்பவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பவட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருப்பார்கள் இவர்கள் பரிசுத்தஆவி, அபிஷேக ஆவி, சத்தியஆவி, ஆகியவைகளின் கிரியைகளினால் ஒருங்கிணைக்கப்படுவார்கள். 

2-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான் , ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள் Rev_16:13-15, 

3-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒரு ஸ்திரீ சகல ஜாதிகளையும் இரும்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையை பெறும்படி பிரசவ வேதனையடைந்து வருத்தப்பட்டு அலறுகிறாள். Rev_12:1-5, 

3-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒரு ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும் இயேசுக்கிறிஸ்துவின் சாட்சிகளுடையவர்களின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறாள் Rev_17:6, Rev_18:4, Rev_18:24, 

4-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர்எழுதப்பட்டவர்கள் மிருகத்தின்அடையாளத்தையும் அசுத்த ஆவிகளின் அற்புதங்களையும்தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Rev_13:8, Rev_17:8, 

4-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

உலகத்தோற்றத்திற்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் மிருகத்தை வணங்கி அசுத்த ஆவிகளின் அற்புதங்களை தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக் கொள்ளுவார்கள் Rev_13:8, Rev_17:8, 

5-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவன் பரிசுத்தவான்களுக்கு1260 நாள் அளவும் தீர்க்கதரிசனம் சொல்லும்படி அதிகாரங்களைக் கொடுத்தார். பரிசுத்தவான்கள் தேவ வசனத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் சாத்தானை ஜெயித்தார்கள். Rev_11:3, Rev_12:11 

5-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

கீழே விழத்தள்ளப்பட்ட சாத்தான் மிருகத்தின் முத்திரையை பெற்றவர்களுக்கு 42 மாதமளவும் பரிசுத்தவான்களோடு யுத்தம் செய்து ஜெயங்கொள்ளும்படி அதிகாரம் கொடுத்தது Rev_13:1, 

6-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

பரிசுத்தவான்கள் தங்களுடைய ஊழியத்தில் ஆவிக்குரிய பட்டயமாகிய தேவ வசனத்தைக்கொண்டு கடிந்து கொண்டு உபதேசம் பண்ணும்போது அதை எதிர்ப்பவர்கள் எழுத்தின் படியுள்ள பட்டயத்தைக்கொண்டு வெட்டுவார்கள் ஆனாலும் சமாதானத்தின் சுவிசேஷத்தை உடையவனாயிருந்து தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறவர்கள் எலியாவைப்போல பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள் Rev_13:9-10, Rev_14:12-13, 

6-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

ஒருவன் தீமை செய்கிறதிலிருந்து விலகி நன்மை செய்கிறபோது, தேவன் அவன் மேல் வைத்த நியாயத்தீர்ப்பை அவனை விட்டு விலக்குவார்; ஒருவன் பரிசுத்தவான்களுக்கு தீமை செய்யத் திட்டமிடுகிறபோது, அது போலவே தேவன் அவனுக்கு தீமையை திட்டமிட்டுச் செய்வார் Rev_11:5, 

7-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

அந்திக் கிறிஸ்துவின் முத்திரைஅடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக் கொள்ளாதவர்கள் மூன்று அசுத்த ஆவிகளையும் ஜெயங்கொண்டு தேவனுடைய முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் முதலாம் உயிர்தெழுதலில் பங்கடைவார்கள். Rev_20:4-6 

7-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய கோபாக்கினையில் பங்கடைவார்கள் Rev_16:1-2, Rev_14:9-11, 

8-1 தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுபவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து அக்கினி கலந்த கண்ணாடிக் கடலில் ஞானஸ்தானம், பெற்று மகிமையடைவார்கள். . Rev_15:2-3, Rev_4:6, 

8-2 மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுபவர்களின் கிரியைகள்:- 

மூன்று அசுத்த ஆவிகளின் அற்புதங்களினால் கள்ளத்தீர்க்கதரிசி, அந்திக்கிறிஸ்து, சாத்தான், ஆகிய இவர்களை பின் தொடர்கிறவர்கள் அக்கினி நரகத்தில் தள்ளப்படுவார்கள். Rev_19:20, Rev_20:10, 

3-0 தேவனுடைய ஏழு முத்திரைகளுக்கு விரோதமாக எழும்பும் துன்மார்கர்கள், நியாயத்தீர்ப்பில் பங்கடையும் வழிமுறைகள். 

1. நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும்; துன்மார்க்கர்கள் மிருகத்தின் முத்திரை அடை யாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள் வதின் பொருள், எழுத்திபடி ஆவியின் படி. 

நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்திபடி:- 

வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகள், ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகள் ஆகியவற்றை எழுத்திபடி செய்து அவைகளின் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுதல் Heb_8:5, Heb_9:9-10Heb_9:23, Heb_10:1 ,1Pe_3:21Col_2:16-23, Col_2:8-10, 1Th_4:8-11, 

நீதிமான்கள் தேவனுடைய முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியில் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் ஆவியின்படி: 

இயேசு கிறிஸ்து பாவத்தையும் மரணத்தையும் ஜெயங் கொண்டதின் மூலம் வேத வசனங்களில் நிழலாட்டமாக பின்பற்ற வேண்டிய உடன்படிக்கையின் ஆசரிப்பு முறைகளும் ஓய்வு நாளின் ஆசரிப்பு முறைகளும் அதன் பொருளுக்கு மாற்றப்படுகிறது. பொரு ளுக்கு மாற்றப்பட்ட தேவனுடைய சத்தியமான வார்த்தைகளை தங் கள் அறிவில் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு புதுசிருஷ்டியாக மாற்றப்பட்டு தேவ சித்தத்தை பூரணமாக நிறைவேற்றும்படி தங்கள் சரீர அவயவங்களில் நற்கிரியைகளை அடையாளங்களாக தரித்துக் கொள்ளுதல். 

2 துன்மார்க்கர்கள் மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியிலும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருளை அறிந்து கொள்ளுவதற்கு உதாரணமாக கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி ஆவியின் படி:- Mat_24:19, Mar_13:17, Luk_21:23, 

கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட ஒரு உவமையின் பொருள் எழுத்தின்படி:- 

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக்கு ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது; பாவங்களும் அக்கிரமங்களும் பூமியில் பெருகி, அதன் பின்விளை வாக கொடிய வியாதிகளும் கொள்ளை நோய்களும் ஜனங்களுக் குள்ளே பரவலாக இருக்கும். 

அப்பொழுது நல்ல மருத்துவ சிகிச்சையும் ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், அவர்கள் வியாதியின் கொடுமையிலிருந்து அவர்களை விடுவிக்க மாட்டாது; விசேஷமாக கர்ப்பவதிகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கும் ஏற்படும் வியாதியினாலும் நோயினாலும் அவர்களுக்கு மிகவும் வேதனைகளும் கஷ்டங்களும் பெருகும். 

கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட உவமையின் பொருள் ஆவியின்படி:- 

அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுப்பவர்களுக் கும் ஐயோ! கடைசி நாட்களில் பூமியில் அறிவு பெருகும்போது தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கும், அப்பொழுது அறியாமையினால் பல வாக்குவாதங் களும் சண்டைகளும் ஏற்பட்டு தங்கள் சமாதானத்தை இழந்து வேதனைகளும் கஷ்டங்களும் அவர்களுக்குள்ளே பெருகும். 

விசேஷமாக ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டும், கிறிஸ்துவுக்குள் புதிய ஆத்துமாக்களை பெற்றெடுக்க முடியாதவர் களுக்கும், புதிய ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களுக்கு களங்கமில்லாத ஞானப்பாலைக்கொடுத்து ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும். 

தேவ ஊழியர்கள் மத்தியில் கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சம் இருக்கிறபடியினாலும் அறியாமையினாலும், கிறிஸ்துவுக்குள் புதிதாக பிறந்த ஆத்துமாக்கள் களங்கமில்லாத ஞானப்பாலைத்தேடி தாய் சபையை விட்டு மற்ற இடங்களுக்கு கடந்து செல்லுகிறது; இதனால் ஆத்துமாக்களுக்காக கர்ப்ப வேதனைப்பட்டு, ஆத்துமாக்களை பெற்றெடுத்தும் அவர்களை ஆவியில் வளர்க்க முடியாதவர்களுக்கு மன குழப்பமும் வேதனைகளும் பெருகும். 

3. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் எழுத்தின் படி:- 

கணினியின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் மருத்துவ சிகிச்சை மூலம் பெற்றுக்கொண்டு அதனால் பொருளாதாரம் மற்றும் வாணிபத் தேவைகளுக்கு பயன் படுத்துவது. 

4. மிருகத்தின் முத்திரை அடையாளத்தை தங்கள் நெற்றியி லும் வலது கையிலும் பெற்றுக்கொள்ளுவதின் பொருள் ஆவியின் படி:- 

அந்திக்கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும் தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக்கொண்டவர்கள், தங்கள் மூன்று தலைவர்களான கள்ளத்தீர்க்கதரிசி, அந்தி கிறிஸ்து, சாத்தான், இவர்கள் வாயிலிருந்து புறப்படும் மூன்று அசுத்த ஆவிகளினால் வஞ்சிக்கப்பட்டு; தேவனுக்கும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்றுகிறவர்களுக்கும் விரோதமாகவும் இணையாகவும் விசுவாசத்திலும் கிரியைகளிலும் நடப்பார்கள். 

மேலும் தேவனுடைய கற்பனைகளை பின்பற்று கிறவர்களை வஞ்சிக்க முயற்சி செய்வது / உபத்திரவப்படுத்துவது / கொலை செய்வது ஆகிய கிரியைகளை செய்வார்கள், எனவே அந்திக் கிறிஸ்துவின் விசுவாசத்தையும் கிரியைகளையும், தங்கள் அறிவிலும் கிரியைகளிலும் ஏற்றுக் கொண்டவர்களை ஆவியின்படி அடையாளம் கண்டு பிடிப்பவர்கள் மட்டும்; பரலோக தேவனின் சத்தியமான வார்த் தைகளின் ஊழியத்தை பயமில்லாமல் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். 

4-0 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளும் யூதர்களின் தேவபக்தி வைராக்கியமும் 

1-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடைய மூல உபதேச வசனங்கள்/ கலப்படமான ஞானப்பால். 

1-2 யூதர்களின் தேவபக்தி வைராக்கியமான கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களாகிய களங்கமில்லாத ஞானப்பாலும்’ பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனங்களும்:- 

2-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் உண்மையும் நீதியும் இல்லாமல் செய்கிற புத்தியிள்ளாத ஆராதனையினால் தேவனுடைய இரட்சிப்பு இடறிவிழுகிறது 

2-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் ஆவியோடும் உண்மையோடும் செய்கிற புத்தியுள்ள ஆராதனையினால் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது 

3-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் 

3-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனையை செய்கிறார்கள். 

4-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். 

4-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 

5-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாக ஏற்படுத்திக்கொள்ளும், பிரதிஷ்டை முறைகள் 

5-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி பலிபீட ஊழியம் செய்கிறார்கள். 

6-1 கிறிஸ்தவர்கள் மார்க்கபேத பிரிவினைகளுடன் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பி மனுஷருடைய ஊழியத்தை செய்கிறார்கள் 

6-2 யூதர்கள் சீயோனாகிய வேத பிரமாணங்களுக்கும் , எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களுக்கும் வந்து சேர்ந்து தேவனால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பி தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள் 

7-1 காட்டொலிவமரமாகிய கிறிஸ்தவர்கள் மேட்டிமைச் சிந்தையாயிருந்து யூதர்களுக்கு விரோதமாக பெருமை பாராட்டினபடியால் தேவனால் தள்ளிவிடப்பட்டு கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போடப்படுகிறார்கள். 

7-2 சுபாவ ஒலிவமரத்தின் கிளைகளாகிய யூதர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருந்து தேவனால் மீண்டும். இரக்கம் பெறுகிறார்கள். 

8-1 கிறிஸ்தவர்கள் தங்களுடைய மார்க்கபேத பிரிவினைகள் மூலம் நீதிப்பிரமாணத்தை தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து பொய்யை தங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடிமைப்பட்டிருக்கிறார்கள். 

8-2 யூதர்கள் சீயோனாகிய வேத பிரமாணங்களுக்கும் , எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களுக்கும் வந்து சேர்ந்து தேவனுடன் புது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறபடியால் இடறிவிழாமலிருந்து மணவாட்டி சபையாக மாறுகிறார்கள் 

4-0 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளும் யூதர்களின் தேவபக்தி வைராக்கியமும் 

1-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடைய மூல உபதேச வசனங்கள்/ கலப்படமான ஞானப்பால். 

கிறிஸ்தவ மதத்தின் ஏழு பலத்த/பெரிய சபைகளின் பிரிவினைகளையும் மார்க்கபேதங்களையும் பின்பற்றுகிற ஜனங்கள் ஜலத்தினால்/ தேவனுடைய வார்த்தைகளினால் மறுபடியும் பிறந்து மனந்திரும்பாமல்; தேவனுடைய வார்த்தையாகிய அப்பங்களுக்கு தங்களுடைய இருதயம் தூரமாக விலகியிருந்துகொண்டு அவைகளை தங்களுடைய வாய்க்கு மட்டும் சமீபமாக வைத்திருந்து பேசும்போது தங்களுடைய மாயக்காரனுடைய ஆத்துமா வளச்சியடைய மனுஷரால் போதிக்கப்பட்ட சபையின் மூல உபதேசவசனங்கள்/ கலப்படமான ஞானப்பால். 

1. இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தை அறிக்கைசெய்தல்.(ரோமர்10:9-10) 

2. பாவமன்னிப்பிற்கு இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்.(அப்போஸ்தலர் 2:38) 

3. ஞானஸ்தானம் பெற்றுக்கொள்ளுதல்.(மாற்கு 16:16) 

4. அந்நிய பாஷையைப் பெற்றுக்கொள்ளுதல்.(அப்போஸ்தலர் 2:1-4) 

5. சபை ஐக்கியத்தில் கலந்து கொள்ளுதல். (எபிரேயர் 10:25) 

6. காணிக்கை,தசமபாகம் செலுத்துதல்(மல்கியா 3:8-10) 

7. பரிசுத்த பந்தியில் கலந்து கொள்ளுதல்.(1கொரிந்தியர் 11:23-27) 

8. தேவனுடைய ஊழியத்தில் பங்கு பெறுதல்.(மாற்கு 16:15) 

1Co 3:1 மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. 

1Co 3:2 நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. 

1Co 3:3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 

1Co 3:4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? 

1Co 11:18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். 

1Co 11:19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. 

Heb 5:12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 

Heb 5:13 பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். Heb 5:14 பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும். 

1-2 யூதர்களின் தேவபக்தி வைராக்கியமான கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களாகிய களங்கமில்லாத ஞானப்பாலும்’ பலமான ஆகாரமாகிய தேவனுடைய நீதியின் வசனங்களும்:- 

1 செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், 

2 தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 

3 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், 

4 கைகளை வைக்குதல், 

5 மரித்தோரின் உயிர்த்தெழுதல், 

6 நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனத்திற்கு கடந்து போவோமாக. Heb 6:1-2 

7 நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கு பலமான ஆகாரமான தேவனுடைய நீதியின் வசனம் Heb 5:12-14 

Rom 3:1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? Rom 3:2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 

2-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் உண்மையும் நீதியும் இல்லாமல் செய்கிற புத்தியிள்ளாத ஆராதனையினால் தேவனுடைய இரட்சிப்பு இடறிவிழுகிறது 

Isa 48:1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். 

Isa 48:2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். 

1Co 14:13 அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம் பண்ணக்கடவன். 

1Co 14:14 என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம் பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 

1Co 14:15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம் பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம் பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 

1Co 14:16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. 

1Co 14:17 நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே. 

Isa 65:1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். 

Isa 65:2 நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். 

Isa 65:3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, 

Isa 65:4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: 

Isa 65:5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். 

2-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் ஆவியோடும் உண்மையோடும் செய்கிற புத்தியுள்ள ஆராதனையினால் தேவனுடைய இரட்சிப்பு வெளிப்படுகிறது 

Joh 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 

Joh 4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. 

Joh 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 

Joh 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 

3-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் 

Mat 15:6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 

Mat 15:7 மாயக்காரரே, உங்களைக்குறித்து: 

Mat 15:8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 

Mat 15:9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். 

Isa 1:12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 

Isa 1:13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். 

Isa 1:14 உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். 

Isa 1:15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 

Isa 1:16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; 

Isa 1:17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 

Isa 1:18 வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 

Isa 1:19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். 

Isa 1:20 மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. 

3-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து புத்தியுள்ள ஆராதனையை செய்கிறார்கள். 

Rom 12:1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 

Rom 12:2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 

Heb 9:8 அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். 

Heb 9:9 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். 

Heb 9:10 இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. 

Heb 9:11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 

Heb 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 

Heb 9:13 அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 

Heb 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 

Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். 

Heb 9:16 ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 

Heb 9:17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. 

Heb 10:19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 

Heb 10:20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 

Heb 10:21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 

Heb 10:22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 

4-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். 

2Ki 17:32 அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். 

2Ki 17:33 அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். 

2Ki 17:34 இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுய திட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. 

Ezr 9:1 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. 

Ezr 9:2 எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள். 

4-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 

2Ki 17:19 யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். 

Num 23:9 கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 

Est 3:8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. 

5-1 கிறிஸ்தவர்களின் மார்க்கபேத பிரிவினைகளுடன் தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாக ஏற்படுத்திக்கொள்ளும், பிரதிஷ்டை முறைகள் 

2Ch 13:9 நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே. 

2Ch 13:10 எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே. 

2Ch 13:11 அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். 

5-2 யூதர்கள் தேவபக்தி வைராக்கியத்துடன் தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி பலிபீட ஊழியம் செய்கிறார்கள். 

Exo 29:1 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக. 

Isa 7:21 அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், 

Isa 7:22 அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். 

Heb 9:11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 

Heb 9:12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 

Heb 9:13 அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 

Heb 9:14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக் கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 

Heb 9:15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். 

Heb 9:16 ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 

Heb 9:17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. 

Heb 7:11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? 

Heb 7:12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். 

Heb 7:13 இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. 

Heb 7:14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. 

6-1 கிறிஸ்தவர்கள் மார்க்கபேத பிரிவினைகளுடன் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பி மனுஷருடைய ஊழியத்தை செய்கிறார்கள் 

Isa 2:5 யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். 

Isa 2:6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. 

Isa 2:7 அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. 

Isa 2:8 அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். 

Isa 2:9 சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். 

Joh 7:16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 

Joh 7:17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 

Joh 7:18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. 

Joh 5:41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 

Joh 5:42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 

Joh 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 

Joh 5:44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 

Joh 12:43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். 

Joh 12:44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். 

6-2 யூதர்கள் சீயோனாகிய வேத பிரமாணங்களுக்கும் , எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களுக்கும் வந்து சேர்ந்து தேவனால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பி தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்கள் 

Zec 10:1 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். 

Zec 10:2 சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள். 

Zec 10:3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். 

Zec 10:4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள். 

Zec 10:5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். 

Zec 10:6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். 

Zec 2:1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன். 

Zec 2:2 நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார். 

Zec 2:3 இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டு வந்தான். 

Zec 2:4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும். 

Zec 2:5 நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Zec 2:6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Zec 2:7 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். 

Zec 2:8 பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். 

Zec 2:9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். 

Zec 2:10 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Zec 2:11 அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். 

Zec 2:12 கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். 

Zec 2:13 மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார். 

7-1 காட்டொலிவமரமாகிய கிறிஸ்தவர்கள் மேட்டிமைச் சிந்தையாயிருந்து யூதர்களுக்கு விரோதமாக பெருமை பாராட்டினபடியால் தேவனால் தள்ளிவிடப்பட்டு கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போடப்படுகிறார்கள். 

Rom 11:17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 

Rom 11:18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். 

Rom 11:19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 

Rom 11:20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 

Rom 11:21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. 

Rom 11:22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவு கிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 

7-2 சுபாவ ஒலிவமரத்தின் கிளைகளாகிய யூதர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருந்து தேவனால் மீண்டும். இரக்கம் பெறுகிறார்கள். 

Rom 11:11 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. 

Rom 11:12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். 

Rom 11:13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 

Rom 11:14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 

Rom 11:15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானது போலிருக்குமல்லவோ? 

Rom 11:16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 

Rom 11:23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. 

Rom 11:24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? 

Rom 11:25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். 

Rom 11:26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; 

Rom 11:27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. 

Rom 11:28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக் குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். 

Rom 11:29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 

Rom 11:30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம் பெற்றிருக்கிறதுபோல, 

Rom 11:31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 

Rom 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 

8-1 கிறிஸ்தவர்கள் தங்களுடைய மார்க்கபேத பிரிவினைகள் மூலம் நீதிப்பிரமாணத்தை தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறிவிழுந்து பொய்யை தங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடிமைப்பட்டிருக்கிறார்கள். 

Isa 28:11 பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். 

Isa 28:12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 

Isa 28:13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 

Isa 28:14 ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 

Isa 28:15 நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 

Isa 28:16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். 

Isa 28:17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். 

Isa 28:18 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். 

Isa 28:19 அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 

Rom 9:30 இப்படியிருக்க நாம் என்ன சொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 

Rom 9:31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 

Rom 9:32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 

Rom 9:33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 

1Pe 2:4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், 

1Pe 2:5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். 

1Pe 2:6 அந்தப்படியே: இதோ, தெரிந்து கொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லைச் சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 

1Pe 2:7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; 

1Pe 2:8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 

Rom 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 

Rom 8:20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 

Rom 8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 

Rom 8:22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 

8-2 யூதர்கள் சீயோனாகிய வேத பிரமாணங்களுக்கும் , எருசலேமாகிய கர்த்தரின் வசனங்களுக்கும் வந்து சேர்ந்து தேவனுடன் புது உடன்படிக்கையை ஏற்படுத்துகிறபடியால் இடறிவிழாமலிருந்து மணவாட்டி சபையாக மாறுகிறார்கள் 

Jer 50:4 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 50:5 மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள். 

Jer 50:6 என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். 

Jer 50:7 அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள். 

Jer 50:8 பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன் நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள். 

Jer 31:31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். 

Jer 31:32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 31:33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Jer 31:34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். 

Jer 31:35 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 

Jer 31:36 இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Heb 8:7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. 

Heb 8:8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. 

Heb 8:9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்த நாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Heb 8:10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். 

Heb 8:11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. 

Heb 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 

Heb 8:13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries