தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 2-0

2-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

2-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-

2-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-

2-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-

மனிதன் தன்னுடைய  சரீரத்தில் செய்த பாவங்களை / கரும பாவங்களை மனிதனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, ஆவி, ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும் விட்டு மனந்திரும்பாமலும்,  மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்காமலும் அல்லது நீதியின் கிரியைகளை செய்யாமல்,  பாவமன்னிப்பின்  தேவனுடைய இரட்சிப்பை தன் இச்சையாக அல்லது வலுக்கட்டாயமாக மனிதனே எடுத்துக்கொள்ளுகிறான்.  

2Co 7:9  இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.

2Co 7:10  தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.

2Co_7:1-10 ,  Mat_3:1-6, Mat_3:11; Act_2:38; Act_13:23-24, Act_19:1-6, Act_19:1-6,

Mat_3:4-12,Act_13:22-24, Mar_1:1-5;  Mat_23:25-28Luk_11:39-40, Mat_15:19-20;: Eze_8:6-12, Eze_8:13-18Luk_16:15Isa_2:5-8, Joh_7:16-18,   1Sa_16:7Gal_6:12-141Th_2:6; 1Pe_4:11

2-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; பாவமன்னிப்பிற்கு தேவனுடைய  இரட்சிப்பை பெற்றுக்கொள்ளுதல்:-

மனிதன் தன்னுடைய  சரீரத்தில் செய்த பாவங்களையும் / கரும பாவங்களையும், ஆவி, ஆத்துமாவில், மரணத்தை ஏற்படுத்தும் பாவங்களையும்,/ ஜென்ம பாவங்களையும், தேவனுக்கு முன்பாக அறிக்கையிட்டு, மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்கிறபோது;  அல்லது நீதியின் கிரியைகளை செய்கிறபோது,  பாவமன்னிப்பின்  தேவனுடைய இரட்சிப்பு, தேவனுடைய கிருபையினால் தேவனே அந்த மனிதனுக்கு கொடுக்கிறார்.

Eph 2:8  கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

Eph 2:9  ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;

Eph 2:10  ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.

Rom_3:20-24; Jam_2:10-17, Jam_2:18-26,  Jon_2:6-9; Psa_3:8, Psa_37:39-40, Psa_68:20; Isa_45:17; Joh_4:22; Act_4:12; Rev_7:10, 2Ti_4:18,Jam_4:12,Isa_33:22,Heb_7:25,Heb_5:7; Isa_45:22, Isa_63:1; Deu_20:4,1Ch_16:35, Psa_44:3,Isa_25:9, Isa_33:22, Isa_35:4, Isa_37:20,Jer_15:20, Jer_30:10-11 ,2Sa_22:3,Rom_3:20-24;


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries