தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து


புஸ்தகம் 18


கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்

கிறிஸ்தவ மதத்தின் மூலம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளுக்கு; கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

பொருளடக்கம் 5-0

5-0 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி ; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல் v/s கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்கள்:-

5-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-

5-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல்  கலந்து கொள்ளுதல்:-

5-1 கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல்  கலந்து கொள்ளுதல்:-

கிறிஸ்தவ மதத்தின் மூலம்   மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனைகளை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுகிறபோது;  பிரிவினைகளும் மார்க்கபேதங்களும் உருவாகிறபடியினால், சபை, தேவனுடைய  ஐக்கியத்தில் இடறிவிழுகிறது

1Co 11:18  முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன்.

1Co 11:19  உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே.

1Co_11:17-22,1Co_14:23-26, 1Co_1:10-12, Isa_1:10-15, Isa_1:16-20, Isa_29:13, Isa_48:1-2; Isa_58:1-4;Isa_65:1-5;Jam_2:1-5,

1Co 11:20  நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன் தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான்.

1Co 11:21  இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே.

1Co 11:22  புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன்.

Jud_1:12-16,2Pe_2:13-14,Luk_16:15Isa_2:5-8, Joh_7:16-18,   1Sa_16:7Gal_6:12-141Th_2:6; 1Pe_4:11,

5-2  கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுதல்:-

கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய  நீதியின் பிரமாணங்களை பின்பற்றி; சபை ஐக்கியத்தி்ல் கலந்து கொள்ளுகிறபோது; ஆவி,ஆத்துமா, சரீரம், ஒன்றுக்கொன்று ஒருமனப்பட்டும், சபை, தேவனுடன் ஐக்கியமாகவும் இருக்கிறது:-

Heb 10:21  தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

Heb 10:22  துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.

Heb 10:23  அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

Heb_10:21-25Eph_2:18-22, Eph_4:13-16; Psa_1:1-6, Act_1:13-14, Act_2:1, Act_2:46Act_5:12; Psa_133:1-3; Joh_17:20-23, 1Jo_5:7-9, Joh_14:21-26;

Heb 10:24  மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து;

Heb 10:25  சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

Gal_5:17, Rom_7:21-25,Zep_3:9;Phi_2:1-5,Mat_18:18-20; Mat_5:21-26,Jer_32:39-41;

 


Previous
Home Next

Social Media
Location

The Scripture Feast Ministries