தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து புஸ்தகங்கள்

புஸ்தகம் ஒன்று

பாழாக்குகிற அருவருப்பு தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில்/ இருதயத்தில் நின்று கொண்டிருக்கிறது. மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள்ளே இருக்கிறது.

புஸ்தகம் இரண்டு

தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு துவங்குகிறது.

புஸ்தகம் மூன்று

தேவனுடைய இரட்சிப்பின் நற்செய்தி.

புஸ்தகம் நான்கு

கிறிஸ்துவின் ஜீவ அப்பங்களை புசிக்கும் மூன்றுவகையான ஜனங்கள்.

புஸ்தகம் ஐந்து

ஆவி,ஆத்துமாவின் மறுபிறப்பும் சரீரத்தின் உயிர்தெழுதலும்.

புஸ்தகம் ஆறு

நித்திய ஜீவ வார்த்தைகளினால் தேவனுடைய சத்தியமான வார்த்தைகளின் விருந்து.

புஸ்தகம் ஏழு

தேவனுடைய வெளிப்பாடுகளின் மூல உபதேசங்கள்.

புஸ்தகம் எட்டு

தேவனுடைய வெளிப்பாடுகளின் நீதியின் உபதேசங்கள்.

புஸ்தகம் ஒன்பது

தேவனுடைய நித்திய இராஜ்யத்தின் ஆட்சியின் மூலம் உலகத்தை ஆளப்போகும் கிழக்கு திசையைக் குறித்து பரிசுத்த வேத ஆகமங்களுடைய தீர்க்கதரிசன வசனங்கள்.

புஸ்தகம் பத்து

இந்த மனுஷகுமாரன் யார்?

புஸ்தகம் பதினொன்று

ஆவிக்குரிய இஸ்ரவேலர்களின்/யூதர்களின் அடையாளங்கள்.

புஸ்தகம் பன்னிரண்டு

தேவனும் மனிதனும் கேட்ட எட்டு கேள்விகள்.

புஸ்தகம் பதிமூன்று

தேவனுடைய நாமத்தை பின்தொடர்கிற நான்கு வகையான ஜனங்கள்.

புஸ்தகம் பதினான்கு

ஞான அர்த்தமுள்ள சீயோனின் வெளிப்பாடுகள்.

புஸ்தகம் பதினைந்து

ஆத்துமா,ஆவி, சரீரம், பரலோகத்திலுள்ளவைகளூக்கு வரப்போகிற நன்மைகளின் பொருளுக்கு முழுவதுமாக மாறுவதற்காக அறிவு, புத்தி, ஞானம், ஆகிய இவைகளை சுதந்தரித்துக்கொள்ளும் வழிமுறைகள்.

புஸ்தகம் பதினாறு

கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

புஸ்தகம் பதினேழு

ஆயிரம் ஆண்டு ஆட்சியின் தேர்தல் ஆணையம்.

புஸ்தகம் பதினெட்டு

கிறிஸ்தவ மதத்தினால் போதிக்கப்பட்ட கற்பனைகள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

புஸ்தகம் பத்தொன்பது

கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்கள் V/S தேவனுடைய நீதியின் பிரமாணங்கள் / கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களுக்கு கிறிஸ்துவின் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவனுடைய நீதியின் பிரமாணங்கள்.

புஸ்தகம் இருபது

முதலாம் உடன்படிக்கை V/S இரண்டாம் உடன்படிக்கை.

புஸ்தகம் இருபத்தியொன்று

உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியானவரின் சாட்சிகள்.

புஸ்தகம் இருபத்திரண்டு

தேவ ஆட்டுக்குட்டியானவர் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட சர்வசங்கமாகிய சபை.

புஸ்தகம் இருபத்திமூன்று

பாதாளம் மரணம் ஆகியவைகளின் திறப்பின் வாசலுக்கு வருகிறவர்களுடைய கிரியைகள்.

புஸ்தகம் இருபத்திநான்கு

தேவன் மனிதனுக்கு கொடுத்த சாபங்கள்; பலிபீட ஊழியத்தில் தொடங்கி, பலிபீட ஊழியத்தில் முடிவடைகிறது.

புஸ்தகம் இருபத்தைந்து

தேவனுடைய உடன்படிக்கையின் பிரமாணங்கள்


Social Media
Location

The Scripture Feast Ministries